sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்

/

அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்

அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்

அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்


ADDED : மே 31, 2017 03:05 PM

Google News

ADDED : மே 31, 2017 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மை, பொறுமை, அமைதி மிக்க நல்லவர்களின் சொல்லுக்கு சக்தி அதிகம். இவர்கள் சொன்னது அப்படியே பலிக்கும்.

* ஆசை இருக்கும் வரை மனிதனைப் பிறவிப்பிணி தொடரும். ஆசையற்ற நிலையில் ஜீவன் முக்தி அடைந்து விடும்.

* தாயும், தந்தையுமே கண்கண்ட தெய்வங்கள். அவர்களுக்கு பிள்ளைகள் உதவி செய்ய வேண்டியது கடமை.

* தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரும் செயல்களில் மனிதன் ஈடுபட வேண்டும்.

* திருப்தியுடன் வாழ்வதை விட மேலான செல்வம் வேறில்லை. நல்லவர்கள் புகழும் விதத்தில் நம் வாழ்வு அமைய வேண்டும்.

* அடக்கமுடையவன் வாழ்வில் படிப்படியாக உயர்வான். அகந்தை உடையவன் படிப்படியாக தாழ்நிலையை அடைவான்.

* சுகத்தை அனுபவிக்க புண்ணியத்தை விதையுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டால் அது மரம் போல வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும்.

ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us